Menu
Your Cart

வம்சி பதிப்பகம்

உஷ்ணராசி கரைப்புறத்தின் இதிகாசம்
-5 %
இரக்கமற்ற எதேச்சதிகாரத்தால் நசுக்கப்பட்ட, அதீத துணிச்சல்மிக்க எழுச்சியின் இதிகாசம், நிகழ்காலத்திலும் எதிரொலிக்கிறது. நுட்பமான புரிதலுடன் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. நிச்சயம் வாசித்தேயாக வேண்டிய நூல். ஒடுக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தோடு கேரளத்தில் மூண்டெழுந்த் போராட்ட நாட்களை விவரு..
₹713 ₹750
எட்டு கதைகள் எட்டு கதைகள்
-5 %
மனித உடல்கள் மண்ணில் மக்கி மறைந்து போய்விட்ட பின்பும்கூட ஒரு படைப்பாளிதான் அவர்கள் பேசிய மொழியை, பரவிய பஞ்சத்தை, வாழ்ந்த வாழ்வை, அப்போது பெய்த மழையை, அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறான். இராஜேந்திரன் சோழன் எழுபதுகளின் வடாற்காடு, தென்னாற்காடு வாழ் மக்களின் வாழ்க்கையை அப்படியே இந்த எட்டே எட்டு கதைகளுக்க..
₹95 ₹100
என்றுமுள தென்னிசை
-5 %
முனைவர்.ம.ஆயிசா மில்லத், M.RA M Sc (Psy), PG.DCA M.Phil, Ph.D. உதவிப் பேராசிரியர், அழகப்பா மேலாண்மை நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி, தமிழ் நாடு. இந்தியா. முனைவர் ம.ஆயிசா மில்லத் தமிழிசை ஆய்வறிஞர் நா. மம்மது அவர்களின் மகள். இவர் 25 ஆண்டு காலம் மேலாண்மைத் துறையில் பேராசிரியராக ப்பணிபுரிந்த..
₹333 ₹350
எல்லா நாளும் கார்த்திகை
-5 %
எனக்கும் கோணங்கிக்கும் பவாவின் வீடுதான் தாய்வீடு, பவாவைப் போல எழுத்தாளர்களை நேசிக்க வேறு எவராலும் முடியாது. ஷைலஜா, வம்சி என்று அவரது குடும்பமே அன்பால் உருவானது. பவாவின் அன்பும் நட்புமே என் எழுத்திற்கு எப்போதுமே உத்வேகம் அளித்துவருகிறது. நண்பர்களை மதிக்கவும், கௌரவப்படுத்தவும், கொண்டாடவும் பவாவிடமிருந..
₹214 ₹225
ஒற்றைக் கதவு
-5 %
மனித வாழ்வின் விடுபட்ட பகுதிகளை ஒவ்வொரு எழுத்தாளனும் தன் பதில்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறான் யார் எழுதுகிறார்கள் என்பதல்ல, என்ன எழுதுகிறார்கள் என்பதுதான் எழுத்து. நம் முன்னால் வைக்கும் மிகப்பெரிய சவால் என்று எழுதத் தொடங்கிய சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் முதல் தொகுப்பு. மொழி அறிவு தவிர செருக்கற்ற உள்ளார..
₹190 ₹200
கடல் நிச்சயம் திரும்ப வரும்
-5 %
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் வரும் மனிதர்கள் யாவரும் கடல் போன்றவர்கள். கடலைப்போலவே நெகிழ்வில் வலிமையும், வலிமையில் நெகிழ்வும் கொண்டவர்கள் அவர்கள் கடல் திரும்ப வரும் என்று காத்திருப்பவர்கள். இது சித்துராஜ் பொன்ராஜின் மூன்றாவது சிறுகதை தொகுப்பாகும்...
₹219 ₹230
கண்ணாடிச்சுவர்கள்
-4 % Out Of Stock
உதயசங்கரின் பன்னிரெண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே கண்ணாடிச் சுவர்கள். இவை அவரது தொடர்ந்த சோதனை முயற்சிகளின் நீட்சியாக வெளிவந்தவை. அவரது நீண்ட சாதனை இப்புள்ளியில் வெற்றி அடைந்துள்ளதாகவும் அறுதியிட்டுக் கூற முடியும். ஒருவகையான பழகிப்போன யதார்த்தவாதப் புனைவுகளில் இருந்து கதை சொல்லியை விடுவித்து கட்டற..
₹67 ₹70
கண்பூக்கும் தெரு
-4 % Out Of Stock
பாலு சத்யா மனிதர்களை வாசிப்பவர். நிறையவே வாசிக்கிறார் என்பது படைப்புகள் தோறும் வெளிப்படுகிறது. இவரின் கதைகளுக்குள் ஒரு தொடர் இழை இரண்டாகப் பிரிந்து பயணிக்கிறது. ஒன்று வதைபடும் அடிநிலை அல்லது இடைத்தட்டு மனிதர்களைப் பற்றியே பேசுகிறார். எங்கு, எதை, எந்த மனிதர்களைப் பேசினாலும், தனக்குத் தெரியாத ஒரு வாழ்..
₹48 ₹50
Showing 61 to 72 of 209 (18 Pages)