Menu
Your Cart

வம்சி பதிப்பகம்

ஒற்றைக் கதவு
-5 %
மனித வாழ்வின் விடுபட்ட பகுதிகளை ஒவ்வொரு எழுத்தாளனும் தன் பதில்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறான் யார் எழுதுகிறார்கள் என்பதல்ல, என்ன எழுதுகிறார்கள் என்பதுதான் எழுத்து. நம் முன்னால் வைக்கும் மிகப்பெரிய சவால் என்று எழுதத் தொடங்கிய சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் முதல் தொகுப்பு. மொழி அறிவு தவிர செருக்கற்ற உள்ளார..
₹190 ₹200
கடல் நிச்சயம் திரும்ப வரும்
-5 %
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் வரும் மனிதர்கள் யாவரும் கடல் போன்றவர்கள். கடலைப்போலவே நெகிழ்வில் வலிமையும், வலிமையில் நெகிழ்வும் கொண்டவர்கள் அவர்கள் கடல் திரும்ப வரும் என்று காத்திருப்பவர்கள். இது சித்துராஜ் பொன்ராஜின் மூன்றாவது சிறுகதை தொகுப்பாகும்...
₹219 ₹230
கண்ணாடிச்சுவர்கள்
-4 % Out Of Stock
உதயசங்கரின் பன்னிரெண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே கண்ணாடிச் சுவர்கள். இவை அவரது தொடர்ந்த சோதனை முயற்சிகளின் நீட்சியாக வெளிவந்தவை. அவரது நீண்ட சாதனை இப்புள்ளியில் வெற்றி அடைந்துள்ளதாகவும் அறுதியிட்டுக் கூற முடியும். ஒருவகையான பழகிப்போன யதார்த்தவாதப் புனைவுகளில் இருந்து கதை சொல்லியை விடுவித்து கட்டற..
₹67 ₹70
கண்பூக்கும் தெரு
-4 % Out Of Stock
பாலு சத்யா மனிதர்களை வாசிப்பவர். நிறையவே வாசிக்கிறார் என்பது படைப்புகள் தோறும் வெளிப்படுகிறது. இவரின் கதைகளுக்குள் ஒரு தொடர் இழை இரண்டாகப் பிரிந்து பயணிக்கிறது. ஒன்று வதைபடும் அடிநிலை அல்லது இடைத்தட்டு மனிதர்களைப் பற்றியே பேசுகிறார். எங்கு, எதை, எந்த மனிதர்களைப் பேசினாலும், தனக்குத் தெரியாத ஒரு வாழ்..
₹48 ₹50
கதை கேட்கும் சுவர்கள்
-5 %
வாழ்வு தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது?அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை, சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது. தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு ஒன்றுமே தெரியாதது மாதிரி நின்று வேடிக்கையும் பார்க்கிறது. உமா ப்ரேமன் என்கிற இம்மனுஷியை இது தன் சகல அகங்கார..
₹380 ₹400
கதை நேரம்: பாகம்-1 (Screenplay)
-5 %
சுந்தரராம சாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு. சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேதை பாலுமகேந்திராவால் சொல்லப்பட்டிருக்கிறது. காட்சி ரீதியாக புரிந்துகொள்ள இதனுடைய டிவிடியும் வெளியிடப்பட்டிருக்கிறது...
₹238 ₹250
கதை நேரம்: பாகம்-2 (Screenplay) கதை நேரம்: பாகம்-2 (Screenplay)
-5 %
சுஜாதா, மாலன், சிவசங்கரி, வாசந்தி, எஸ்.சங்கர நாராயணன், சூரியன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேதை பாலுமகேந்திராவால் சொல்லப்பட்டிருக்கிறது. காட்சி ரீதியாக புரிந்துகொள்ள இதனுடைய டிவிடியும் வெளியிடப்பட்டிருக்கிறது...
₹143 ₹150
கதை நேரம்: பாகம்-3 (Screenplay)
-5 %
பாலகுமாரன், சுஜாதா, விமலாதித்த மாமல்லன், ராஜேஷ் குமார், கா.சு.வேலாயுதன், பிரசன்னா ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேதை பாலுமகேந்திராவால் சொல்லப்பட்டிருக்கிறது. காட்சி ரீதியாக புரிந்துகொள்ள இதனுடைய டிவிடியும் வெளியிடப்பட்டிருக்கிறது...
₹143 ₹150
கந்தர்வன் கதைகள் கந்தர்வன் கதைகள்
-5 %
எழுத்தாளர் கந்தர்வன் வாழ்ந்தது அறுபது ஆண்டுகள். அதுபோலவே அவரின் கதைகளும் 62 மட்டுமே. ஆனால் நவீன தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்பவர். பூவுக்குக் கீழே, ஒவ்வொரு கல்லால், அப்பாவும் அம்மாவும் கொம்பன் ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து மிகுந்த கவனத்தைப் பெற்றன. சிறுகதைகள் மட்டுமல்லாத..
₹713 ₹750
கனக துர்கா (இதுவரையிலான கதைகளும் குறுநாவல்களும்) கனக துர்கா (இதுவரையிலான கதைகளும் குறுநாவல்களும்)
-5 %
பாஸ்கர் சக்தியின் 31 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே கனகதுர்கா. எழுத்தை பிடிவாதமாகத்தான் நான் எழுதுகிறேன் என்று ஒருபோதும் அடம்பிடிக்காத எழுத்துகள் இவருடையது. யதார்த்தம் தரும் புன்னகையை அதே புன்னகையுடன் திருப்பித் தருவதே இவர் எழுத்துக்கள். மொழியிலும் கருவிலும் தயக்கங்களற்றதாய் அமைந்திருக்கிறது இவரது எழுத..
₹428 ₹450
கரும்புனல்
-5 %
சம்பல் கொள்ளையர்கள், தண்டகாரண்ய மாவோயிஸ்ட்டுகள் என எங்கே மக்களிடம் வன்முறை அதிகரித்தாலும் அதற்கு பின்புலமாக ஒரு பெரிய சுரண்டல் நிச்சயம் இருக்கும். ஆனால் இந்த வன்முறைகளைப் பற்றி பேசும் ஊடகங்கள் அந்த முன்கதைச் சுருக்கத்தை எளிய, நீர்த்த ஒரிரு வார்த்தைகளோடு கடந்து போய்விடுவதைக் காணலாம். அத்தகைய ஒரு முன்..
₹162 ₹170
Showing 61 to 72 of 195 (17 Pages)